• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துணை குடியரசுத் தலைவர் பா.ஜ.க வேட்பாளராக வெங்கைய்யா நாயுடு

July 17, 2017 தண்டோரா குழு

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.கவேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பின்னர்குடியரசுத் தலைவர் வேட்பாளராக வெங்கைய்ய நாயுடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க