• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தெற்கு மண்டலத்தில் 105 ஆக்கிரமிப்புகள் அகற்றம்

June 10, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டு வருகின்றன.அதன் படி நேற்று தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 77வது வார்டு ராமமூர்த்தி ரோடு பகுதியில் கடைகள், வீடுகள், கட்டிடங்களின் முன்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

குறிப்பாக சாலைகளை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த ஷீட்டுகள் அகற்றப்பட்டன. பெட்டிக்கடைகளும் அகற்றப்பட்டன. இந்த ஆக்கிரமிப்புகளை உதவி நகரமைப்பு அதிகாரி ஜெயலட்சுமி தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. உதவியுடன் ஆகிற்றினார்கள். மொத்தம் 105 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மேலும் படிக்க