• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை இயக்குனராக ராமமோகனராவ் நியமனம்

March 31, 2017 தண்டோரா குழு

முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, தலைமை செயலாளராக இருந்தவர் ராமமோகனராவ்.

டிசம்பர் 21ம் தேதி ராமமோகனராவ் வீட்டை வருமானவரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் 3௦ லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என தகவல் வெளியானது. ஆனால், இது தொடர்பாக அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் காத்திருப்போர் பட்டியில் வைக்கப்படிருந்த ராமமோகனராவை தற்போது தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை இயக்குனராக இதுவரை இருந்த ராஜாராமனை நில நிர்வாக துரையின் முதன்மை செயலாளராகவும் ஆணையாராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க