• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நான் எந்த நீதிமன்றத்தையும் அவமதிக்கவில்லை – விஜய் மல்லையா

June 13, 2017 தண்டோரா குழு

நான் எந்த நீதிமன்றத்துக்குவராமல் தலைமறைவாக செல்லவில்லை எனவும் எந்த நீதிமன்றத்தையும் நான் அவமதிக்கவில்லை எனவும் தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.

இந்தியாவில் பொதுத்துறை வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கி திரும்ப செலுத்தாமல் தலைமறைவாக லண்டனில் வசித்து வரும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இன்று லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பின்னர் வெளிவந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,

நான் 1992 முதல் லண்டனில் வசித்து வருகிறேன். எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, ஜோடிக்கப்பட்டவை. எனது தரப்பு நியாயத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் என்னிடம் உள்ளது என அவர் தெரிவித்தார்.

மேலும் நான் எந்த நீதிமன்றத்துக்கு வராமல் தலைமறைவாக செல்லவில்லை எனவும்எந்த நீதிமன்றத்தையும் நான் அவமதிக்கவில்லை எனவும் மல்லையா தெரிவித்தார்.இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் படிக்க