• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீட் தேர்வின் அடிப்படையில் தர வரிசைப்பட்டியல் வெளியீடு

August 23, 2017 தண்டோரா குழு

நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசைப்பட்டியலை, சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று வெளியிட்டார்.

நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வை உடனடியாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நாளை கலந்தாய்வு தொடங்கும் என தமிழக அரசு தெரிவித்தது.

இதன் ஒரு பகுதியாக நீட் தேர்வு அடிப்படையில் இன்று மருத்துவ படிப்புகளுக்கான தரி வரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஓசூரை சேர்ந்த மாணவர் சந்தோஷ் என்பவர், 656 மதிப்பெண்களுடன் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இரண்டாவது இடத்தை கோவையை சேர்ந்த முகேஷ் கண்ணாவும், மூன்றாவது இடத்தை திருச்சியைசேர்ந்த சையதும் இடம்பிடித்துள்ளனர்.

மேலும் படிக்க