September 10, 2022
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி சார்பில் இன்று நெகிழி பயன்பாடு உள்ள பகுதியாக கருதப்படும் ரயில் நிலையம் அருகே கடைகளில் மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா தலமையில்
அதிகாரிகள் கடை கடையாக ஆய்வு செய்ததில் கிலோ கணக்கில் நெகிழில்கள் பறிமுதல் செய்து
மக்கும் தன்மை கொண்ட பைகளை பயன்படுத்திட வேண்டும் அறிவுறுத்தினர்.
மீறி செயல்பட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது. ஆய்வில் மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வம், மாமன்ற உறுபினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.