• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நேற்று ஆதரவு இன்று சோதனை

April 7, 2017 தண்டோரா குழு

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற புகாரில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் அலுவலகம், உறவினர்கள் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இருந்த சரத்குமாரை அதிமுக அம்மா அணிக்கு அழைத்து வர முக்கிய காரணமாக இருந்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர். இதனால் அதிக பணம் கைமாறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை கொட்டிவாக்கத்தில் சரத்குமார் வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நேற்று அதிமுக (அம்மா) அணிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க