• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நோட்டாவுக்கு வாக்களிக்கும் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – காங்கிரஸ் கட்சி வழக்கு

August 2, 2017 தண்டோரா குழு

மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

குஜராத்தில் மூன்று மாநிலங்களவை எம்.பி.,க்களுக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 8 ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த நிலையில் குஜராத் மாநிலங்களவை தேர்தலில் ‘ நோட்டா’ இடம் பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகாவுக்கு சாதகமாக நடந்து கொள்வதை தடுக்கும் வகையில் இந்த வழக்கை காங்கிரஸ் கட்சி தொடுத்துள்ளது.

மேலும் படிக்க