• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பஞ்சாபின் முன்னாள் டி.ஜி.பி. கண்வர் பல் சிங் மறைவு

May 26, 2017 தண்டோரா குழு

பஞ்சாபின் முன்னாள் டி.ஜி.பி. கண்வர் பல் சிங்(82) மாரடைப்பால் மே 26-ம் தேதி உயிரிழந்தார்.

கண்வர் பல் சிங் உடல்நலக்குறைவால் புதுதில்லி ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனியில் மே 18-ம் தேதி சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மே 26-ம் தேதி மதியம் 2.25 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் காலமானார்.

“இஸ்செமிக்’ என்னும் இருதய நோயாலும், சிறுநீரக செயலிழப்பாலும் அவதிப்பட்டு வந்தார்” என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

‘சூப்பர் காப்’ என்று அழைக்கப்பட்ட அவர், 1988 முதல் 1995-ம் ஆண்டு ஓய்வு பெறும் வரை பஞ்சாப் போலீசின் டி.ஜி.பி., பதவியில் இருந்தார். அவருடைய சிவில் சேவைக்காக 1989-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

மேலும், Institute for Conflict Management தலைவர் மற்றும் Indian Hockey Federation தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

மேலும் படிக்க