• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பணியாளர்களுக்கு பாகுபலி2 இலவச டிக்கெட் வழங்கிய கலெக்டர்

April 27, 2017 தண்டோரா குழு

எஸ் எஸ் ராஜமெளலியின் பாகுபலி-2 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் மிகப்பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தை காண கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மாவட்டக் கலெக்டர் அமர்பளி கட்டா அடிமட்டப் பணியாளர்களுக்கு பாகுபலி2 படத்திற்கான இலவச டிக்கெட் வழங்கியுள்ளார்.

இவர், வாரங்கல் மாவட்டத்தை சுத்தமாகவும், அழகாகவும் வைக்க உதவும் அலுவலர்களுக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் நாளை வெளிவர இருக்கும் ‘பாகுபலி-2’ படத்துக்கு, 500 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டுகளை முதல் நாள், முதல் காட்சிக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.இதை அவர் உழைப்பாளர்களின் உழைப்பை அங்கீகாரிக்கும் விதமாக செய்துள்ளாராம்.

மேலும் படிக்க