• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மும்பையில் கைது

April 4, 2017 தண்டோரா குழு

வால்மீகி குறித்து தவறாக பேசியதாக இந்தி நடிகை ராக்கி சாவந்த் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

இந்தி முன்னணி நடிகை ராக்கி சாவந்த் கடந்த ஆண்டு ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.அப்போது, வால்மீகி முனிவர் பற்றி அவதூறான சில கருத்துக்களை கூறியுள்ளார். இது இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக கூறி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.

இதில் ராக்கி சாவந்த் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், இதனை கண்டு கொள்ளாமல் இருந்த ராக்கி சாவந்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், லூதியானா போலீசார் தங்களிடம் சரணடைந்து விடுமாறு பலமுறை ராக்கி சாவந்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஆனால், அவர் இதையும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதையடுத்து, அவரை பிடிக்க தனிப்படை அமைத்த போலீசார் நடிகை ராக்கி சாவந்தை இன்று மும்பையில் கைது செய்தனர். விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க