• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரதமர் மோடியை சந்தித்த ஜனாதிபதி வேட்பாளர்

June 19, 2017 தண்டோரா குழு

ஜனாதிபதி வேட்பாளராக பா.ஜ. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடியை இன்று சந்தித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பீஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் போட்டியிடவுள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, பிரதமர் மோடியை சந்திக்க ராம்நாத் கோவிந்த் டில்லி சென்றார்.

இதனைத்தொடர்ந்து பிரதமர் அலுவலக இல்லம் சென்ற ராம்நாத் கோவிந்த், மோடியை சந்தித்து ஜனாதிபதி வேட்பாளராக தம்மை அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்தார்.

அப்போது, உடனிருந்த பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷாவையும் சந்தித்து இருவருக்கும் ராம்நாத் கோவிந்த் பூங்கொத்து கொடுத்தார்.

மேலும் படிக்க