• Download mobile app
06 Jul 2024, SaturdayEdition - 3069
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்கள் சார்பில் இந்திய அறிவு அமைப்புகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம்

July 3, 2024 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்கள் சார்பில் இந்திய அறிவு அமைப்புகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனையில் உள்ள அகாடமிக் ப்ளாக்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பிஎஸ்ஜி ஐடெக் கல்லூரி செயலாளர் பி.வி மோகன்ராம் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பி.மணிசங்கர் சிறப்புரையாற்றினர்.அனாதி பவுண்டேஷன் நிறுவனர்கள் ஆனந்த லக்ஷ்மி ஆதிநாராயணன், கோமதி வெங்கடாசலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

புதுடெல்லி எஸ். எஸ். யூ.என் தேசிய கன்வீனர் வினோத் சிறப்புரையாற்றினார். பி.எஸ்.ஜி கட்டிடக்கலை கல்லூரி முதல்வர் தமிழ்வாணன் நன்றி கூறினார். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இதில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க