• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ்.ஜி‌. மருத்துவமனையில் முதியோருக்கான ஞாபகம் வருதே (மெமரி மற்றும் டிமென்ஷியா கிளினிக்) துவக்கம்

September 21, 2024 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி‌. மருத்துவமனையில் முதியோருக்கான ஞாபகம் வருதே (மெமரி மற்றும் டிமென்ஷியா கிளினிக்) துவங்கப்பட்டுள்ளது‌.

நகைச்சுவை பேச்சாளர் புலவர் சண்முகவடிவேல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில்,பி.எஸ்.ஜி.மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் புவனேஸ்வரன், புற்றுநோய் துறையின் தலைவர் டாக்டர் பாலாஜி, டிமென்ஷியா இந்தியா அலையன்ஸ் தன்னார்வ அமைப்பின் தலைவர் ஷ்யாம் விஸ்வநாதன், பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் முதியோர் நலமருத்துவர் மோகனவேல் உட்பட முதியோர்கள், கல்லூரி மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க