• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயமாகிறது

April 11, 2017 தண்டோரா குழு

புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி டிஜிபி சுனில் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில்,

புதுச்சேரியில் சமீப காலங்களாக வாகன விபத்துக்களின் உயிர் இழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.மேலும் இந்த உத்தரவு வரும் மே மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த உத்தரவுக்கு புதுச்சேரியில் உள்ள சமூக ஆர்வலர்கள் வரவேற்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க