• Download mobile app
13 Dec 2025, SaturdayEdition - 3594
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு ராஜினாமா

August 23, 2017 தண்டோரா குழு

மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தொடர் ரயில் விபத்துக்களுக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

கடந்த மூன்று ஆண்டுகளாக ரயில்வேயின் நலனுக்காக கடுமையாக உழைத்துள்ளேன். பிரதமர் தலைமையில் நான் ரயில்வேயின் அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் கொண்டு வந்தேன். நவீன தொழில்நுட்பத்துடன் ரயில்வே முன்னேற்றப் பாதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

மேலும் பிரதமர் மோடியை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க