• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதல்வரை சந்ததித்து முக்கிய கோரிக்கை வைத்த நடிகை வரலட்சுமி

June 12, 2017 தண்டோரா குழு

பெண்களுக்கான அமைப்பு தொடங்கிய நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் முதல்வர் பழனிசாமியை சந்தித்து முக்கிய கோரிக்கைகள் வைத்துள்ளார்.

நடிகை வரலட்சுமி பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக நடிகை வரலட்சுமி ஒரு அமைப்பை தொடங்கியுள்ளார். இந்நிலையில், இன்று அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகை வரலட்சுமி,

பாலியல் பிரச்சனை, திருமண பிரச்சனை போன்றவற்றால் பாதிக்கப்படுவடுவது பெண்கள் தான்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மகிளா நீதிமன்றங்கள் அதிகளவில் அமைக்க வேண்டும்.அப்போது தான் பெண்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க முடியும் என்றார்.மேலும், இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் வரலட்சுமி கூறினார்.

மேலும் படிக்க