• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் ரூ. 120 லட்சத்தில் அமைகிறது மாநகராட்சி மலர் அங்காடி !

November 1, 2022 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.72க்குட்பட்ட மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.120 இலட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி மலர் அங்காடி கடைகளை புனரமைத்தல் பணியினை மின்சாரம். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ,பூமிபூஜை செய்து துவக்கி வைத்து, மலர் அங்காடி வரைபடத்தை பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,மேயர்.கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா மேற்கு மண்டல தலைவர் .கே.ஏ. தெய்வயானைதமிழமறை,மாமன்ற உறுப்பினர் கார்த்திக் செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராஜன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், மலர் அங்காடி வியாபார சங்க நிர்வாகிகள் உள்ளனர்.

மேலும் படிக்க