• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மே 15 முதல் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி

May 10, 2017 தண்டோரா குழு

வருகிற 15ந் தேதி முதல் தொடர்ந்து 8 நாட்கள் ரஜினி ரசிகர்களை சந்தித்து தனித்தனியாக போட்டோ எடுத்துக் கொள்ள இருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஏப்ரல் மாதம் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வதாக இருந்தது. இதற்கிடையில் சில காரணங்களால் சந்திப்பு ரத்தானது.

இந்நிலையில், மே 15ம் தேதி முதல் ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார். நாள் ஒன்றுக்கு 4மாவட்டங்களை சேர்ந்த 1000 ரசிகர்களை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சி சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடக்கிறது.

மேலும் படிக்க