• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ம.பி யில் 66 மில்லியன் மரங்கள் நட்டு உலக சாதனை

July 7, 2017 தண்டோரா குழு

மத்திய பிரதேஷ் மாநிலத்தின் நர்மதா ஆற்றங்கரையில் 12 மணிநேரத்தில் சுமார் 66 மில்லியன் மரங்கள் நட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேஷ் மாநிலத்திலுள்ள நர்மதா ஆற்றங்கரையில், அம்மாநிலமெங்கும் உள்ள சுமார் 1.5 மக்கள் ஒன்று சேர்ந்து, 12 மணிநேரத்தில் சுமார் 66 மில்லியன் மரங்களில் நட்டு உலக சாதனை புரிந்துள்ளனர்.

பாரிஸ் உடன்படிக்கை கீழ், நாட்டின் காலநிலை மாற்றம் இலக்குகளுக்கு ஏற்ப, இந்த சாதனை முறிப்பு நிகழ்ச்சிக்கு அம்மாநில அரசு ஏற்பாடு செய்தது.இந்த சாதனையை பார்க்க வந்த கின்னஸ் உலக சாதனை பிரதிநிதிகள், அதை விரைவில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்வார்கள் என்று கருதப்படுகிறது.

2௦3௦ம் ஆண்டிற்குள், நாட்டிலிருக்கும் வனப்பகுதியை 12 சதவீதம் உயர்த்த சுமார் 6 பில்லியன் டாலர் செலவழிக்கப்படும் என்று இந்திய அரசு உறுதியளித்திருந்தது.

கடந்த 7 மாதங்களுக்கு முன்னர், உத்தர பிரதேஷ் மாநிலத்தின் தொண்டர்கள் 49.3 மில்லியன் மரக்கன்றுகளை நட்டு, 2௦13ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் நடப்பட்ட 850,000 மரங்கள் சாதனையை முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க