• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராஜஸ்தானில் நொறுங்கி விழுந்த விமானம்

July 6, 2017 தண்டோரா குழு

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ராஜஸ்தானில் நொறுங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்ஐஜி 23 விமானம் ராஜஸ்தானில் ஜோத்பூரிலுள்ள பலேசர் என்னும் பகுதியில் நொறுங்கி விழுந்துள்ளது. 48 மணிநேரத்தில் நடந்த இரண்டாவது விபத்து ஆகும். எம்ஐஜி 23 விமானத்தின் பயணித்த விமான ஓட்டுநர்கள் விமானத்திலிருந்து வெளியேறியதால் உயிர் தப்பியுள்ளனர்.

அருணாச்சலபிரதேஷ மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த, இந்திய விமான படைக்கு சொந்தமான மற்றொரு Advanced Light Helicopter (ALH) விமானம் விபத்திற்குள்ளானது. இந்த விமானத்தின் சிதைந்த பாகங்கள் நேற்று கண்டுப்பிடிக்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியது. ஆனால் இந்திய விமான அலுவலகம் இது குறித்து உறுதி செய்யவில்லை.

கடந்த மே மாதம், அஸ்ஸாம், அருணாச்சலபிரதேஷ் எல்லையில் சுக்ஹோய் – 3௦ போர் விமானம் விபத்துக்குளாகி இரண்டு விமான ஒட்டுநர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க