• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

லதா ரஜினிகாந்த் நடத்தும் தனியார் பள்ளி மூடப்பட்டது

August 16, 2017 தண்டோரா குழு

சென்னை கிண்டியில் உள்ள லதா ரஜினிகாந்த் நடத்தும் தனியார் பள்ளி மூடப்பட்டது.

சென்னை, கிண்டி ரேஸ்கோர்ஸ் அருகே லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆஸ்ரமம் வாடகை கொடுக்காத காரணத்தால் இழுத்து மூடப்பட்டது.இதன் காரணமாக அங்கு படித்து வந்த மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெங்கடேஸ்வரலு என்பவருடைய இடத்தில் இந்த ஆஸ்ரமம் இயங்கி வருகிறது.இந்தப் பள்ளியின் தாளாளராக லதா ரஜினிகாந்தும், நிர்வாக அறங்காவலராக ரஜினிகாந்தும் உள்ளனர்.

மேலும் கடந்த சில ஆண்டுகளாக வாடகை கொடுக்கவில்லை என்றக் காரணத்தால்,இந்த பள்ளி மூடப்பட்டதாகவும்,அதனால் இங்கு பயின்ற மாணவர்கள் அனைவரும் வேளச்சேரி பள்ளிக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க