• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாலாங்குளத்தில் 11 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

May 16, 2022 தண்டோரா குழு

வாலாங்குளம் அருகே ஹைவேஸ் காலனி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக 1550 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றத் திட்டமிடப்பட்டது. இதற்காக அனைத்து குடும்பங்களுக்கும் குடிசை மாற்று வாரியம் சார்பில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.

அனைவருக்கும் வீடு ஒதுக்கீட்டுக்கான டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், படிப்படியாக வீடுகள் இடித்து அகற்றப்பட்டு ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகின்றன.

மொத்தமாக 1539 வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில்,மாநகராட்சி மத்திய மண்டல உதவி நகரமைப்பு தலைவர் பாபு தலைமையிலான அதிகாரிகள் நேற்று மீதம் உள்ள 11 வீடுகளையும் இடித்து அகற்றினர்.

மேலும் படிக்க