• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விசாவை தொடர்ந்து ஐபாட், மடிக்கணினிக்கும் அமெரிக்க தடை விதித்துள்ளது.

March 21, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவிற்குள் நுழைய ஈரான், லிபியா, சூடான், சோமாலியா, ஏமன், சிரியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா தடை செய்யப்பட்டுள்ளன. இந்த தடை உலகல அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிருந்து ஐபாட், மடிக்கணினி ஆகியவை எடுத்துவர அமெரிக்க தடை செய்துள்ளது.

இது குறித்து அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கையில்,

“அமெரிக்காவிலிருந்து 1௦ சர்வதேச விமான நிலையங்களுக்கு பயணமாகும் விமானங்களில் ஐபாட், சிறிய மின்னணு சாதனங்கள், மடிக்கணினி, கேமராக்கள் ஆகியவற்றை எடுத்துச்செல்ல அமேரிக்கா தடை விதித்துள்ளது. ஆனால் கைபேசி மற்றும் மருந்துவ உபகரணங்களை எடுத்துச் செல்ல அனுமதியுண்டு.” என்றது.

மார்ச் 21-ம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது என அமேரிக்கா அறிவித்துள்ளது. இந்த தடைக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க