• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விபத்தில் குழந்தைகளை இழந்தவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன

July 14, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் 2௦15-ம் ஆண்டு சாலை விபத்தில் இரண்டு குழந்தைகளை இழந்த தம்பதியினருக்கு தற்போது இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தை சேர்ந்த ஜெண்ரி எட்டிங்க்ஸ் மற்றும் ஹாட்லே. 2௦15ம் ஆண்டு நடந்த ஒரு சாலை விபத்தில் அந்த தம்பதியினர் விபத்தில் சிக்கினர் இதில் அவர்களது மகன் டூப்ஸ் உயிரிழந்தார். அந்த விபத்தின் போது ஹாட்லே நிறைமாத கர்ப்பிணி.

இதனிடையே விபத்தில் சிக்கிய அவர் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது ஆனால் பிறந்த குழந்தை இறந்துவிட்டது.

இந்நிலையில் அந்த தம்பதியினருக்கு தற்போது அழகிய இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளனர். அந்த குழந்தைகளுக்கு அவர்கள் விபத்தில் இறந்த மகனின் பெயரை சூட்டியுள்ளனர்.

அந்த தம்பதியினர் இழந்த குழந்தைகளை கடவுள் அவர்களுக்கு மீண்டும் தந்துள்ளார் என்று அவர்களுடைய குடும்ப நண்பர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க