• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விபத்தில் வாலிபர் உட்பட 2 பேர் பலி

February 15, 2022 தண்டோரா குழு

கோவையில் வெவ்வேறு பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் வாலிபர் உட்பட 2 பேர் பலியாகினர்.

கோவை மயிலம்பட்டி கருப்பராயன் பாளையத்தை சேர்ந்தவர்முனுசாமி(37). இவர் நேற்று தொட்டிபாளையம் அருகே உள்ள செரயாம்பாளையம்ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ எதிர்பாராத விதமாக பைக்கில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவைப்புதூர் காமாட்சி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் வசந்த குமாரி(60).இவர் நேற்று கோவைப்புதூர்-சுண்டாக்காமுத்தூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ அவர் மீது மோதி இறந்தார். இது தொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க