• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விமானங்களில் பயணம் செய்ய ஆதார் எண் அவசியம்

April 5, 2017 தண்டோரா குழு

விமான நிலையங்களில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக விமானங்களில் பயணம் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட உள்ளது.

மேலும் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும், வெளிநாட்டு பயணங்களுக்கு மட்டும் பாஸ்போர்ட் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்த புதிய முறைப்படி, பயணிகள் தங்களின் டிக்கெட் புக்கிங்கின் போது ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். பின்னர் பயணம் செய்யும் போது தங்களின் கைரேகையை மட்டும் பதிவு செய்தால் மட்டும் போதும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க