• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடல்!

August 23, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வமான இல்லமான வெள்ளை மாளிகையில் சந்தேகத்திற்குரிய மர்ம பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனையடுத்து வெள்ளை மாளிகையில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தின்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இல்லை எனவும்,அவர் பிரச்சார பேரணியில் கலந்து கொள்வதற்காக அரிசோனா சென்றிருந்தாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க