• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமேசான் காடுகளில் 381 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு

September 1, 2017 தண்டோரா குழு

தென் அமெரிக்காவிலுள்ள அமேசான் காடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற ஆய்வு ஒன்றில் சுமார் 381 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமேசான் காடுகளில் ஒவ்வொரு இரண்டு நாட்களில் புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. மனிதர்களால் ஆபத்துகள் உண்டாகும் இடங்களில் புதிய மரம் மற்றும் விலங்குகள் இருக்கின்றன. கடந்த 1999ம் ஆண்டு முதல் 2௦15ம் ஆண்டு இடையே சுமார் 2,௦௦௦ வகையான புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்று “Brazil Mamiruva Institute of Substantial Development” தெரிவிக்கிறது.

இதற்கு முன் 216 அரியவகை மரங்கள், 93 அரியவகையானமீன்கள், மற்றும் நிலத்தில் வாழும் உயிரினம், 2௦ பாலுட்டி இனம், 19 சிறிய வகை உயிரினம், ஆகியவை கண்டிபிடிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மனிதர்கள் அந்த காடுகளை அளித்து விவசாயம் செய்து வருவதால், அங்கிருக்கும் மரங்கள் மற்றும் விலங்குகள் அழிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 381 புதிய உயிரினங்கள், மனிதர்கள் அழித்து வரும் இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காடுகளை அழிப்பதால், நமக்கு இதுவரை அறியாத உயிரங்கள் முற்றிலும் அழிந்து விடும்”

மேலும் படிக்க