• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேசிய கீதம் பாடும்போது செல்பி எடுத்தவர் மீது வழக்குப்பதிவு

August 27, 2016 தண்டோரா குழு

கடந்த வாரம் புதுச்சேரியில் உள்ள திருவள்ளுவர் அரசுப் பள்ளி யில் நடைபெற்ற விழாவிற்கு முதலவர் நாராயணசாமி கலந்து கொண்டார். இவ்விழாவின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அப்போது முதல்வருடன் வந்திருந்த காங்கிரஸ் பிரமுகர் அப்துல் ரகுமான் செல்பி எடுத்தது விடியோவில் பதிவாகி ஒளிபரப்பப்பட்டது.

இதையடுத்து இது குறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், தேசிய கீதம் பாடப்பட்ட போது செல்பி எடுத்ததாகச் சமூக ஆர்வலர் சுந்தர் என்பவரும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ் பிரமுகர் அப்துல் ரகுமான் மீது தேசிய கீத அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க