• Download mobile app
10 Feb 2025, MondayEdition - 3288
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெல்லி, ஜம்மு-காஷ்மீரில் நில அதிர்வு பொதுமக்கள் அச்சம்

May 9, 2018 தண்டோரா குழு

டெல்லி,ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக கொண்டு இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி இருந்தது.இந்த நிலநடுக்க அதிர்வுகள் ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,இந்தியா ஆகிய நாடுகளிலும் ஏற்பட்டன.

இந்தியாவில்,தலைநகர் டில்லி,ஜம்மு காஷ்மீர்,இமாச்சல பிரதேசம்,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.இதனால் மக்கள் வீடுகள்,அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க