• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜப்பான் அருகே கடல் பகுதியில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை இல்லை

August 20, 2016 தண்டோரா குழு

ஜப்பான் நாட்டின் மியாகோ நகரை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும், ஆனால் உயிர்பலியோ அல்லது சேதமோ எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் ஏதுமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், மியாகோ நகரில் இருந்து 167 கி.மீ தூரத்தில் கடலில் நிலநடுக்கம் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6ஆகப் பதிவாகியுள்ளது எனவும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க