• Download mobile app
21 Feb 2025, FridayEdition - 3299
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ICTC சின்னம் மற்றும் சொற்றொடர் வடிவமைக்கும் போட்டி

November 23, 2017 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை சேவை (நம்பிக்கை மையம்) 1997-ம் ஆண்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் நாட்டிலேயே முதலாவதாக துவங்கப்பட்டது. ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் சேவையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.

தழிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 2164 ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்களும் 16 நடமாடும் மையங்களும் செயல்படுகின்றன. இந்த மையங்களில் ஆண்டுதோறும் சுமார் 40 இலட்சம் பொதுமக்கள், கருவுற்ற தாய்மார்கள் மற்றும் இலக்கு மக்களுக்கு பரிசோதனை
மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் இந்த மையங்கள் துவங்கி 20 ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவுப்படுத்தும் வகையில் இந்த சின்னம் மற்றும் சொற்றொடர் வடிவமைக்கும் போட்டி நடத்தப்படுகிறது.இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சின்னம் மற்றும் சொற்றொடர் தமிழகத்தில் உள்ள அனைத்து ICTC மையங்களிலும் காட்சிப்படுத்தப்படும்.

மேலும் படிக்க