• Download mobile app
20 Sep 2024, FridayEdition - 3145
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்து மாணவர்கள் இருவர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு

August 29, 2016 தண்டோரா குழு

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கண்டாச்சிமங்கலத்தில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது இரண்டு பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் 3 பேரும் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவர்கள் விஜயரசு,அஜித்குமார் மற்றும் கல்லூரி மாணவர் அஜித் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதங்களைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க