• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

R2R அணியை நொறுக்கி BestofThree ‘ கோப்பையை கைப்பற்றிய RD பாய்ஸ் அணி !

March 2, 2024 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள AD7s arena உள் விளையாட்டு அரங்கில் ‘ Best of Three’ கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இன்று சனிக்கிழமை நள்ளிரவில் நடைபெற்றது. இப்போட்டியில் R2R அணியும் RD பாய்ஸ் அணியும் மூன்று தொடரில் விளையாடியது.

முதல் போட்டியில் R2R அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின் நடைபெற்ற 2 போட்டிகளிலும் RD பாய்ஸ் அணி R2R அணியை நொறுக்கி கோப்பையை தட்டி சென்றது.

இறுதி போட்டியில் RD பாய்ஸ் அணி 12 ஓவர்களில் 150 ரன்கள் குவித்தது. ஜப்பார் மற்றும் நிஜாம் ஆகியோர் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரண்டாவது களம் இறங்கிய R2R அணி 80 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

வெற்றி பெற்றவர்களுக்கு R2R அணியின் கேப்டன் நவாஸ் கோப்பையை வழங்கினார்.

மேலும் படிக்க