• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலகளவில் 70 சதவிகித புலிகள் இந்தியாவில்

July 29, 2016 தண்டோரா குழு

உலக புலிகள் தினமான இன்று நாடு முழுவதும் புலிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் புலிகள் குறித்த அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை மொத்தம் 2,226 எனவும், உலகளவில் உள்ள புலிகளில் 70 சதவிகித புலிகள் இந்தியாவில்தான் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும், 17 மாநிலங்களில், 49 வனவிலங்கு காப்பகங்களில் புலிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது எனவும், இதனாலேயே இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் அறிக்கை கொடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, 2022 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க