• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குதல்

October 6, 2016 தண்டோரா குழு

ராமேஸ்வரத்தை சேர்ந்த பல மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை அவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இலங்கை கடற்படையின் தாக்குதலால் நிலைகுலைந்து போன மீனவர்கள் செய்வதறியாமல் தவித்தனர். மேலும் இலங்கை கடற்படை கப்பலால், ஆரோக்கிய குருஸ் என்பவருக்கு சொந்தமான படகின் மீது மோதி கடலில் மூழ்கடிக்கப்பட்டது.

நடுக்கடலில் ஆபத்தான நிலையில் தத்தளித்த மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு மற்றொரு படகில் கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு மீனவ சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க