• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆம்பூரில் 1500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

September 1, 2016 தண்டோரா குழு

ஆம்பூர் அருகே மிட்டாளத்தில் ஒவ்வொரு பணிக்கும் அங்குள்ள கிராம நிர்வாக அதிகாரி கட்டாயப்படுத்தி லஞ்சம் வாங்குவதாகக் கூறப்பட்டது.இந்நிலையில் தன்னுடைய பெயரில் வந்த நிலத்தைப் பட்டா மாறுதலுக்காக குமார் என்பவர் விண்ணப்பித்து இருந்தார்.

அந்த வேலையை முறையாகச் செய்து முடிக்காத கிராம நிர்வாக அதிகாரி சத்யா.அப்படி முடித்துத் தரவேண்டும் என்றால் 1,500 லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.லஞ்சம் கொடுக்க மனமில்லாத குமார் இது குறித்து ஆம்பூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தனுப்பிய லஞ்சஒழிப்பு காவலர்கள்.அந்தப் பணத்தை விஏஓ சத்யா வாங்கியவுடன்,அவரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்தனர்.பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும் படிக்க