• Download mobile app
07 Feb 2025, FridayEdition - 3285
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக பார்வையற்றோர் தினம் விழிப்புணர்வு பேரணி

October 12, 2018 தண்டோரா குழு

உலக பார்வையற்றோர் தினத்தை முன்னிட்டு கோவை லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோவையை அடுத்த சித்ரா பகுதியில் இருந்து நேரு நகர் வரை நடைபெற்ற இந்த பேரணியில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். கண் தானம் செய்ய வேண்டும்,கண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் சென்றனர்.

மேலும் படிக்க