• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஈடன் காடர்ன் மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 50 இருக்கை – கங்குலி அறிவிப்பு!

December 4, 2018 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது பெங்காள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை தொடர்ந்து ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் மிக முக்கியமான கிரிக்கெட் மைதானங்களில் கொல்கத்தாவில் இருக்கும் ஈடன் கார்டனும் ஓன்று. இந்நிலையில், உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை தொடர்ந்து பெங்காள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், ஈடன் கார்டன் மைதானத்தில் இனிவரும் ஆட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று 50 இருக்கைகள் ஒதுக்கப்படும். ஜி பிளாக்கில் இருக்கும் முன்வரிசை இருக்கைகள் இனி மாற்றுத்திறனாளிகளுக்கு என்று ஒதுக்கப்படும்.வரும் காலங்களில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களை மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கென்று சிறப்பு கழிப்பறைகள் மற்றும் அவகளுக்கென பிரத்தியோக வீல்சேர்கள் மற்றும் அவர்கள் வந்து செல்வதற்கான அணைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என்று சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க