• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோலி, அஷ்வினுக்கு பிசிசிஐ., கவுரவம்!

March 9, 2017 tamilsamayam.com

இந்திய கேப்டன் கோலிக்கு இந்த ஆண்டுக்கான பாலி உம்ரேக்கர் விருதை இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ.,) வழங்கியது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் சிறந்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான விருதுகள் நிகழ்ச்சி பெங்களூருவில் நடந்தது. இந்த விழாவில் இந்திய கேப்டன் கோலிக்கு பாலி உம்ரேக்கர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதன் மூலம் இந்த விருதை மூன்றாவது முறையாக பெறும் கோலி, இவ்விருதை மூன்று முறை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இவர் இந்த விருதை கடந்த 2011-12, 2014-15ல் வென்றார்.

இதே தமிழக வீரர் அஷ்வின், திலிப் சர்தேசாய் விருதை வென்றார். இதன் மூலம் இந்த விருதை இரண்டாவது முறையாக வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் அஷ்வின்.

மேலும் படிக்க