• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளி வென்று அசத்திய இந்தியர்

May 15, 2017 tamilsamayam.com

புனேவில் நடந்து வரும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ககன் நரங் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியாவின் ககன் நரங் 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 250 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

இந்த போட்டியில் சுவீடனைச் சேர்ந்த கார்ல் ஓல்சன் 250.1 புள்ளிகள் பெற்று, 0.1 என்ற நூழிலையில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

மேலும் படிக்க