• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விராட் கோலியின் வித்தியாசமான வெற்றிக் கொண்டாட்டம்!

July 31, 2017 tamilsamayam.com

இலங்கை அணியை வீழ்த்திய பின் வீரர்களுடன் வித்தியாசமாக வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது. இதில் இந்திய அணி, 304 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த வெற்றியை இந்திய வீரர்கள் தங்களது வழக்கமான ஸ்டைலில் கொண்டாடியுள்ளனர். குறிப்பாக கேப்டன் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர், குளு குளு நீச்சல் குளத்தில் நீராடியுள்ளனர். இந்த புகைப்படங்களை இந்திய கேப்டன் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதேபோல இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, இந்திய அணியினருடன் சேர்ந்து பிபா கால்பந்து வீடியோ கேம் விளையாடி இந்திய அணியின் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

மேலும் படிக்க