• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெற்றியை வழக்கமாக மாற்றிக்கொண்டோம்: கோலி!

August 8, 2017 tamilsamayam.com

தொடர்ந்து வெற்றியடைவதை எங்களின் வழக்கமாக மாற்றிக்கொண்டோம் என இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் இரண்டு டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என முன்னிலை பெற்றதுடன் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி சாதித்தது.

இந்த வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி கூறுகையில்,

கடந்த 2015க்கு பின் இங்கு டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது மிகவும் சிறபான விஷயம். இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளை உள்ளூர் வெளியூர் என எப்போதும் பிரித்து பார்ப்பது இல்லை. வெற்றியடைவதை எங்களின் வழக்கமாக மாற்றிக்கொண்டோம்.’ என்றார்.

மேலும் படிக்க