• Download mobile app
16 Apr 2025, WednesdayEdition - 3353
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

ஹேர் பேண்ட் ராசியை பின்பற்றும் புனே அணி!

April 12, 2017 tamilsamayam.com

பத்தாவது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் புனே அணி, ஹேர் பேண்ட் ராசியை பின்பற்றி வருகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பத்தாவது தொடர் துவங்கி நடந்து வருகிறது. இதன் 9வது லீக் போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட், டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

மோசமான துவக்கம்:

இதில் “டாஸ்” வென்ற புனே அணி கேப்டன் ரகானே முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இப்போட்டியில் புனே அணி வீரர்கள், மிகவும் செண்டிமெண்டாக தங்களது ஹேர்பேண்ட் ராசியை பின் பற்றி வருகின்றனர்.

இந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், வேகப்பந்துவீச்சாளர் அசோக் டிண்டா, சுழற்பந்து வீச்சாளர்களான இம்ரான் தாகிர், ஆடம் ஜம்பா என அணியில் விளையாடும் 11 வீரர்களில் 4 வீரர்கள் இந்த செண்டிமெண்டை பின்பற்றி வருகின்றனர்.

மேலும் படிக்க