• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

May 8, 2017 tamilsamayam.com

ஜூன் 1ம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விபரம்:

விராட் கோலி (கேப்டன்),
சிகர் தவான்
ரோகித் சர்மா
ரஹானே
தோனி (கீப்பர்)
யுவராஜ்
கேதார் ஜாதவ்
ஹர்திக் பாண்டியா
அஸ்வின்
ஜடேஜா
உமேஷ் யாதவ்
முகமது சமி
புவனேஸ்வர் குமார்
பும்ரா
மணீஸ் பாண்டே

வருமானத்தில் பங்கை பிரிப்பதில் ஐசிசி.,க்கும் பிசிசிஐ.,க்கும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தியா அணியை அறிவிப்பதில் தாமதம் காட்டிவந்தது பிசிசிஐ.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்கும் அணியை அறிவிக்கும் கடைசி தேதியான ஏப்ரல் 25ம் தேதி முடிந்தும் பிசிசிஐ மட்டும் இந்திய அணியை அறிவிக்கவில்லை. இந்நிலையில் இன்று நேற்று நடந்த கூட்டத்தொடருக்கு பின், இந்திய அணியை அறிவிப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதன் பின் இன்று நடந்த கூட்டத்தில் 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க