• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நான் அப்பிடி செய்யலேன்னா என்னை எப்பவோ மறந்திருப்பாங்க : யுவராஜ்!

October 12, 2017 tamilsamayam.com

இங்கிலாந்து அணிக்கு எதிராக 6 சிக்சர்கள் அடிக்கவில்லை என்றால் மக்கள் எப்பவோ என்னை மறந்திருப்பார்கள்’ என இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். இந்திய அணி, கடந்த 2011ல் உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். இதன் பின் கேன்சரால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டார்.

தற்போது மீண்டும் இந்திய அணியில் இடம் பெற கடினமாக போராடி வருகிறார். தவிர, கேன்சர் விழிப்புணர்வு முகாமை அமைத்து மக்களுக்கு கேன்சர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2007ல் செப்டம்பர் மாதம் 19ம் தேதி இங்கிலாந்து எதிரான போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் விளாசி உலக சாதனை படைத்தார்.

இதுகுறித்து தற்போது பேசிய யுவராஜ்சிங்,

“அது என்னுடைய நாள். அதனால் அதை தவர விடக்கூடாது என நினைத்த%

மேலும் படிக்க