• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மழை காரணமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்

August 10, 2018 தண்டோரா குழு

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று மழை காரணமாக நிறுத்தப்பட்டது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா,3 டி20 போட்டிகள்,3 ஒருநாள் போட்டிகள்,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது.

இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்குவதாக இருந்தது. ஆனால் காலை போட்டி நடைப்பெற இருந்த லண்டன்,லார்ட்ஸ் மைதானம் பகுதியில் காலை முதல் மழை பெய்து வந்தது.இதன் காரணமாக நடுவர்கள் முதல் நாள் போட்டியை கைவிடப்படுவதாக அறிவித்தனர்.

மேலும்,முதல் நாள் ஆட்டத்தை இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர்,லார்ட்ஸ் மைதானத்தின் பாரம்பரிய முறைப்படி 5 நிமிடம் மணியடித்து துவங்கி வைக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க