• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பி அடிக்க இந்தியா ரெடியா இருக்கு அலார்ட்டா இருங்க : ஸ்மித்!

February 27, 2017 tamilsamayam.com

பெங்களுருவில் நடக்கும் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி கடினமாக திருப்பிக்கொடுக்க தயாராக உள்ளதாக,’ ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. புனேவில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி,படுமோசமான தோல்வியை சந்தித்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் பெங்களுருவில் நடக்கிறது.

இதில் இந்திய அணி மீண்டு வரும், அதை எதிர்கொள்ள தயாராக இருக்கும் படி, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில்,’ புனே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 100 சதவீதம் சரியாக செயல்பட்டது என சொல்லவில்லை. ஆனால் எல்லாத்தையும் சரியாக செய்தோம் என்பது மட்டும் உறுதி. இனி போகும் பாதை நிச்சயம் கடினமாகத்தான் இருக்கும் என தெரியும். நம்பர்-1 அணியான இந்திய அணி, அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்காது. குறிப்பாக சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்டில் தோல்வியை சந்திக்கும் போது அதன் விளைவு எவ்வளவு கடினமான காரியம் என தெரியும். ஆனால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்,’ என்றார்.

மேலும் படிக்க