• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புனேவில் முதல்முறையாக டெஸ்ட் போட்டி; சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு

February 23, 2017 tamilsamayam.com

புனேவில் முதல்முறையாக டெஸ்ட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கியுள்ளது. இதில், முதல் போட்டி இன்று புனேவில் நடைபெற்று வருகிறது.

முதல்முறையாக, புனேவில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதால், இதை நினைவுகூறும் விதமாக, சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. புனே கிரிக்கெட் சங்க நிர்வாகி, வினோத் ராய் வெளியிட, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, சிறப்பு தபால் தலை பிரதியை பெற்றுக் கொண்டார்.

புனே மைதானத்தில் ஏராளமான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் இதுவரை நடைபெற்றிருந்தாலும், டெஸ்ட் போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

மேலும் படிக்க